வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்!
12:53 PM Jul 25, 2025 IST
Share
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடியில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல். காரைக்கால், புதுவை உள்பட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.