சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உட்பட 4 பேர் கைது
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்துள்ளனர். பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். குழந்தையின் பெற்றோர் சந்தோஷ், சிவகாமி, இடைத்தரகர் தேவராஜ், ரஞ்சித் ஆகியோர் கைது செய்துள்ளனர்.
Advertisement