தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு..!!

Advertisement

டெல்லி: ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெறும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழியனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில், கூட்டாட்சி, மொழி உரிமை, சமூகநீதி உள்ளிட்டவற்றுக்கு வைகோ குரல் கொடுத்தார் என துணைத்தலைவர் புகழாரம் சூட்டினார். மேலும், ஓய்வுபெறும் எம்.பி.க்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக மாநிலங்களவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். திருச்சி சிவா, வைகோ, முகமது அப்துல்லா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர்.

Advertisement