ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கிரிக்கெட் தொடர்பாக உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆர்சிபி வீரர் யஷ் தயால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு 17 வயதில் தொடங்கி கடந்த 2 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. இதற்கு முன் உ.பி.யைச் சேர்ந்த பெண் ஒருவர் இவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.