பஹல்காம் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டனர்: அமித்ஷா விளக்கம்
Advertisement
டெல்லி: பஹல்காம் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்க்கப்பட்டது. பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ஆபரேஷன் மகாதேவ் மூலம் நாங்கள் கொன்றோம். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி செல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்தது
Advertisement