தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நகைக்காக மூதாட்டி கொலை - பெண்ணுக்கு 31 ஆண்டு சிறை: காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம்: 2012ல் ஸ்ரீபெரும்புதூரில் நகைக்காக மூதாட்டியை எரித்து கொன்ற வழக்கில் பெண்ணுக்கு 31 ஆண்டு சிறை தண்டனை வித்தித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 சவரன் நகைக்காக ராஜம் என்ற பெண்ணை எரித்து கொன்ற வழக்கில், சரிதாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையுடன் மொத்தம் 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணவர் பாஸ்கரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கணவர் பாஸ்கர், மனைவி சரிதா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.