அம்மாபேட்டையில் மின் கசிவு காரணமாக விசைத்தறி கூடத்தில் தீ விபத்து
05:51 PM Jul 25, 2025 IST
Share
சேலம்: அம்மாபேட்டையில் மின் கசிவு காரணமாக விசைத்தறி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்தில் 15,000 மீட்டர் தூரத்துக்கு இருந்த புதிய துணிகள், நூல், விசைத்தறிகள் எரிந்து நாசம்.