தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அறியாதவர்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலடி

சென்னை: தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அறியாதவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். லைட்டரை தடை செய்ய அதிமுக முயற்சி எடுக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தத்தால் ரூ.20க்கும் குறைவான லைட்டர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. லைட்டர் உதிரி பாகங்களுக்கும் ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கடலை மிட்டாய் உற்பத்திக்கான பொது வசதி மையமும் 2026

ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.