தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

Advertisement

கோவை: கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. சரவணம்பட்டியில் தனியார் கட்டுமான நிறுவனம், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் அளித்தது. சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும்போது மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் தொடர்பாக ஆவணங்களை திரட்டி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 10.5 ஏக்கர் நிலத்தை மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

Advertisement

Related News