தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தொழிலதிபர் திருப்பி அனுப்பப்பட்டார்!!

Advertisement

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தொழிலதிபர் திருப்பி அனுப்பப்பட்டார். சட்டவிரோதமாக 6 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்த முகமது அர்ஷத்(46) பிடிபட்டார். சென்னை ஓட்டேரியில் தங்கி இருந்த அவரை உளவுத்துறை போலீசார் இலங்கைக்கு திருப்பி அனுப்பினர். போலி ஆவணம் மூலம் முகமது அர்ஷத் ஆதார் கார்டு பெற்று இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இலங்கையில் உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாக முகமது அர்ஷத் வாக்குமூலம் அளித்தார். புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரியில் முகமது அர்ஷத் லாஜிஸ்டிக் நிறுவனங்களை நடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

Related News