தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகாவில் நிலச்சரிவு 7 பேர் மண்ணில் புதைந்தனர்

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. வடகனரா மாவட்டத்தின் அங்கோலா தாலுகா ஷிரூரில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையோரத்தில் இருந்த பெட்டிக்கடை நிலச்சரிவில் புதைந்தது. 3 காஸ் டேங்கர்களை ஓட்டிவந்த ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் அந்த பெட்டிக்கடையருகே டேங்கர்களை நிறுத்திவிட்டு டீ குடித்துக்கொண்டிருந்தபோது தான் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பெட்டிக்கடை நடத்தியவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் 3 டேங்கர் ஓட்டுநர்கள் என மொத்தம் 7 பேர் மண்ணில் புதைந்தனர். அவர்களில் 3 பேருடைய உடல் நேற்று மாலை மீட்கப்பட்டது. நிலச்சரிவில் காஸ் டேங்கர் லாரி ஒன்று அருலுள்ள கங்காவலி ஆற்றுக்குள் தள்ளப்பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
Advertisement

Advertisement