தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு கட்டிடங்கள் சேதம்

 

Advertisement

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சோம்ரோலி பகுதியில் நர்சூ சந்தை இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 11.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் பெரிதும் சேதமடைந்தன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நிலச்சரிவுக்கு முன்பாக சந்தை பகுதியில் இருந்த அனைவரும் வௌியேற்றப்பட்டதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்” என்றனர்.

 

Advertisement