தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேத்தி பாலாடா-காட்டேரி சாலையில் மழைக்காலங்களில் மண் சரிவு அபாயம்: தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளன. இது போன்ற சாலைகளில் மழைக்காலங்களில் கன மழை பெய்யும் போது குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி குன்னூர் சாலை, காட்டேரி சாலையில் மண் சரிவுகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காட்டேரி முதல் ஊட்டி வரையிலான புறவழிச்சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சேலாஸ் பகுதியில் இருந்து கேத்தி பாலாடா வரையில் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. சாலையில் இரு புறங்களிலும் உள்ள பெரிய அளவிலான மண் திட்டுக்கள் கரைக்கப்பட்டன.

Advertisement

ஆனால், அப்பகுதியில் தொடர்ந்து தடுப்புச் சுவர் அமைக்கப்படாத நிலையில் மழைக்காலங்களில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. தற்போது சாதாரண மழை பெய்தால் கூட ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில், அதற்கு முன்னதாக சாலையில் மண் சரிவு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News