தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரி கால்வாயை சூழ்ந்த கருவேல மரங்கள்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பி, கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த, கிருஷ்ணாகுப்பம் பகுதியில் ஏரியிலிருந்து உபநீர் செல்லும் கால்வாய் முழுவதும் செடி, கொடிகள், கருவேல மரங்கள் வளர்ந்து அதிகளவில் காணப்படுகின்றன.
Advertisement

இதனால், நீர் பாசனத்திற்கான ஏரியிலிருந்து செல்லும் கால்வாய் காணாமல் போனதால், உபரிநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நெல் போன்ற உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், நிலத்திற்கு பாய்ச்ச தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கிருஷ்ணாகுப்பம் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், கருவேல மரங்கள் ஆகியவற்றை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News