தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

சோளிங்கர்: சோளிங்கர் அருகே ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த்(45), கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் அமுதன்(9, சுதன்(8). முறையே 4, 3ம் படித்து வந்தனர். தாளிக்கால் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் இளஞ்செழியன்(10), 5ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய சிறுவர்கள் 3 பேரும், அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். பின்னர், ஆடைகளை கழற்றி கரையில் வைத்து விட்டு ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் 3 பேரும் திடீரென நீரில் மூழ்கி அடுத்தடுத்து பரிதாபமாக பலியாகினர்.

Advertisement

இதற்கிடையில், வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். அப்போது, ஏரிக்கரையில் சிறுவர்களின் ஆடைகள் இருப்பதை பார்த்த அவர்கள் சந்தேகம் அடைந்து ஏரியில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது, அமுதன், சுதன் மற்றும் இளஞ்செழியன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. சிறுவர்களின் சடலங்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று 3 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement