தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லடாக் மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி லடாக் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி லடாக்கில் நடந்த போராட்டத்தில் கடந்தவாரம் வன்முறை வெடித்தது. இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள்.

Advertisement

இதில் கார்கில் போர் வீரர் சேவாங் தார்ச்சினும் ஒருவர். இந்நிலையில் பிரதமர் மோடி லடாக் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தென் அமெரிக்காவில் நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தார்ச்சினின் தந்தையின் வீடியோவை இணைத்து, ‘‘அப்பா ராணுவத்தில், மகனும் ராணுவத்தில், தேசபக்தி அவர்களது ரத்தத்தில் ஓடுகின்றது.

ஆனால் பாஜ அரசு அவர் லாடாக்கிற்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் நின்றதால் இந்த துணிச்சலான தேசத்தின் மகனை சுட்டுக்கொன்றது. தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியை கேட்கின்றன. தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி இதுதானா? லடாக்கில் நடந்த இந்த கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News