தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லடாக்கில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் வீரர்களின் செயல்பாட்டு தயார் நிலை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா ஆய்வு செய்தார். லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதிக்கு கடந்த 27ம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா வந்தடைந்தார். பின்னர் இவர் சியாச்சின் படைப்பிரிவு, கிழக்கு லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள படைப்பிரிவுகள் மற்றும் காரகோரம் கணவாய் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

Advertisement

வீரர்களின் செயல்பாட்டுத் தயார் நிலையை மதிப்பாய்வு செய்தார். அனைத்து படைகளின் மன உறுதி, உறுதியான அர்ப்பணிப்பை அப்போது அவர் பாராட்டினார். தேசியக்கொடி வினாடி வினாவில் வெற்றி பெற்றவர்களுடன் அவர் கலந்துரையாடினார். தொடர்ந்து சியாச்சின் அடிவார முகாமில் 7000மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள சவாலான சிகரத்துக்கு மலையேற்றத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக லடாக் கவர்னர் கவிந்தர் குப்தாவை லெப்டினன்ட் ஜெனரல் சர்மா சந்தித்தார். அப்போது பிராந்தியத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழ்நிலை, வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் அமைதி, ஸ்திரதன்மையை பேணுவதற்கு சிவில் நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement

Related News