தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பகோணம் அருகே கிணற்றிலிருந்து நீர் பொங்கியதை நினைவுகூரும் விழா: நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடும் பக்தர்கள்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவிசை நல்லூரிலுள்ள தனியார் மடத்தில் உள்ள கிணற்றில் நடைபெற்று வரும் புனித கங்கை நீராடல் நிகழ்வில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் பாக்கேற்றனர். திருவிடைமருதூர் அருகே திருவிசை நல்லூரில் ஸ்ரீதர் ஐயாவாள் மடம் ஒன்று உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவசை தினத்தன்று கங்கை பொங்கிவருவதாக அப்பகுதி மக்கள் இடையே ஒரு ஐதீகம் உள்ளது. அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவசை தினத்தன்று அங்கு புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Advertisement

இன்று கார்த்திகை மாதம் அமாவாசை தினம் என்பதால் இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் ஸ்ரீதர் ஐயாவாள் மடத்திலுள்ள கிணற்றில் நீராடி வருகின்றனர். அதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று நீராடி வருகின்றனர். இதனையடுத்து கார்த்திகை அமாவசை நாளில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்து அந்த கிணற்றில் புனித நீராடல் கொண்டு வேண்டி வருகின்றனர்.

Advertisement

Related News