குமரி கடலில் ஒதுங்கிய கன்டெய்னர் மீட்பு
Advertisement
அவர்கள் நேற்று முன்தினம் காலை வாணியக்குடிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதில் கயிறு கட்டி, கன்டெய்னரை தூக்கும் பணி நடந்தது. நேற்று 2வது நாளாக மீட்பு பணி நடந்தது. மதியம் கன்டெய்னர் கரைக்கு கொண்டு வரப்பட்டது. அது தூத்துக்குடியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement