குமரி மாவட்டம் காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம்..!!
Advertisement
குமரி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கீரிப்பாறை, காளிகேசம் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement