தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அந்தமான் காங். மாஜி எம்பி குல்தீப் சர்மா கைது

Advertisement

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிகோபர் மாநில கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் பல்வேறு நபர்களுக்கு கடன்களை வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளரிடம் இருந்து காவல்துறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கடந்த மாதம் 25ம் தேதி மோசடி தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வங்கியில் கடன் முறைகேடு வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி குல்தீப் ராய் சர்மாவை சிஐடி போலீஸ் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். தேவைப்பட்டால் அவரது உடல்நிலை குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News