தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குலசை கோயிலில் ரூ.5.23 கோடி காணிக்கை

 

Advertisement

தூத்துக்குடி: பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கடந்த செப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அக்.2ம் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரத்துடன் நிறைவடைந்தது. இவ்விழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடனாக பிரித்த காணிக்கைகளை கோயில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினர்.

இதில் நிரந்தர உண்டியல் 18, தசரா தற்காலிக உண்டியல்கள் 75 என மொத்தம் 93 உண்டியல்கள் வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணிகள், கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்றது. உண்டியல் வருவாயாக ரூ.5 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 146 கிடைத்தது. 146 கிராம் தங்கம், 2284.900 கிராம் வெள்ளி, 21 வெளிநாட்டு ரூபாய்தாள் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

Advertisement

Related News