தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜிலியம்பாறையில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்: வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

Advertisement

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. எனவே குரங்குளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குஜிலியம்பாறையை அருகேயுள்ள ராமகிரி, ஆர்.கோம்பை மலையடிவார வனப்பகுதியில் காட்டு மாடுகள், குரங்குகள் அதிகளவில் உள்ளன.

இவை அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி மலைடிவார கிராமப்புற பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் வருகிறது. இந்நிலையில் குஜிலியம்பாறையில் கடந்த சில மாதங்களாகவே குரங்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்குள்ள உணவகங்கள், பழக்கடைகளில் புகுந்து அங்குள்ளவற்றை சாப்பிட்டு விடுகிறது. இதுதவிர திறந்த வீடுகளில் உள்ளே புகுந்து அங்கிருக்கும் உணவுகளை தின்பது மட்டுமின்றி பொருட்களையும் சூறையாடி விட்டு செல்கிறது.

மேலும் சாலைகளில் நடந்து செல்வோரின் கைகளில் உள்ள உணவு பொருட்களை பறித்து கொண்டு சென்று விடுகிறது. இதுபோல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டகாசத்தை கண்டு இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News