தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுவாஞ்சேரி அருகே மரக்கடையில் தீ விபத்து: ரூ.75லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதம்

சென்னை: சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி அருகே மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் மரக்கட்டைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கக்கூடிய காந்திநகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான மரக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் ஜன்னல், கதவு, கட்டில் செய்யது விற்பனை செய்துவருகின்றனர். இந்த கடையில் கிட்டத்தட்ட 10க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டு ரமேஷ் மற்றும் அவர் ஊழியர்கள் சென்றனர். இன்று காலையில் கடையை வந்து பார்த்த போது எதிர்பாராதவிதமாக மரக்கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக கூடுவாஞ்சேரி பகுதியில் புகைமூட்டமா ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் ரூ.75லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதடைந்துள்ளதாக கடை உரிமையாளர் ரமேஷ் தெரிவித்தார். காலையில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News