தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோலாலம்பூரில் இருந்து மதுரைக்கு 3,101 சிகப்பு காது ஆமை கடத்தி வந்த பெண் கைது

அவனியாபுரம்: கோலாலம்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு 3,101 ஆமைகளை கடத்தி வந்த பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இலங்கை வழியாக மதுரை வரும் விமானத்தில் சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக, மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அதிகாரிகள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். கொழும்புவிலிருந்து மதுரைக்கு பிற்பகல் 2.40 மணிக்கு வந்த, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.

Advertisement

அப்போது, ஒரு பெண் பயணிக்கு சொந்தமான அட்டைப் பெட்டிகளில், 3,101 சிகப்பு காதுகள் கொண்ட ஆமைகள் இருப்பது தெரியவந்தது. இவற்றை அந்த பெண் கோலாலம்பூரில் இருந்து கொழும்பு வழியாக மதுரைக்கு கடந்தி வந்ததாக கூறினார். இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், ஆமைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அந்த பெண்ணை கைது செய்தனர்.

Advertisement

Related News