தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிருஷ்ணசாமி மகன் மீது வழக்கு

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ம் தேதி ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் (27) காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து, சில நாட்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், கிருஷ்ணசாமி மகனுமான ஷியாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஷியாம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. இதன் அடிப்படையில், நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின் பேரில், சந்திப்பு போலீசார் ஷியாம் மற்றும் நெல்லை மாவட்ட செயலாளர் முத்தையா ராமர் ஆகிய இருவர் மீதும் பிஎன்எஸ் பிரிவு 196(i)(ஏ), 352, 353(i)(சி) மற்றும் 353(ii) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.