தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிருஷ்ணகிரி அருகே சிப்காட்டில் இயங்கி வரும் ஷூ கம்பெனிக்கு ஆள் சேர்ப்பு முகாம்: நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் ஷூ கம்பெனிக்கு நடந்த ஆள் சேர்ப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் காலனி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 ஆண்கள், பெண்கள் ஆள் சேர்ப்பு பணி நடைபெற்ற நிலையில், இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் பயோ டேட்டா உடன் கம்பெனி முன்பு உள்ள பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

கம்பெனியில் இருந்து 8 கிலோமீட்டர் சுற்றியுள்ள நபர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டுவரும் நிலையில், 10ஆம் வகுப்பு மட்டுமே தகுதி இருத்தல் போதும் என அறிவித்த நிலையில் பட்டதாரி இளைஞர்களும் குவிந்தனர். வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் என கையில் பயோ டேட்டா உடன் கம்பெனி முன்பு இளைஞர்கள் வர துவங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை இப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement