தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கோயம்பேடு ரயில் நகர் தரைப்பாலம் மூடல்: ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை

 

Advertisement

அண்ணாநகர்: சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு ரயில் நகர் பகுதியில் தரைப்பாலம் மீது மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரும்பு தடுப்புகளை வைத்து கோயம்பேடு போலீசார் மூடியுள்ளனர். இருப்பினும் தடுப்புகளை தாண்டி பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்வதால் தற்போது போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்லாதபடி மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், மதுரவாயல் ஓம்சக்தி நகர் தரைப்பாலமும் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; கோயம்பேடு ரயில் நகர் பகுதியில் தரைப்பாலம் மீது மழைநீர்பெருக்கெடுத்து ஓடுவதால் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் மீது வாகனங்களில் செல்கின்றனர். இதனால் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுவித்து வருகின்றனர். இதனால் போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கூறினர்.

Advertisement