தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

‘’பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது’’: திறப்பு விழாவுக்கு தயாரான கோயம்பேடு பசுமை பூங்கா

அண்ணாநகர்: பணிகள் அனைத்தும் நிறைவடைந்து கோயம்பேடு பசுமை பூங்கா திறக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு உள்வட்ட சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் சுமார் 3.59 ஏக்கர் பரப்பளவில் 8.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் யோகா மையம், நடைபயிற்சி பாதை மற்றும் ஜிம் உள்ளிட்ட வசதிகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் திறப்பு விழா நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; பசுமை பூங்கா பணிகள் தற்போது முழுமையடைந்துள்ளது. தமிழக அரசு தேதி அறிவித்தவுடன் பசுமை பூங்கா திறக்கப்படும் என்று கேள்விபட்டோம். ஏற்கனவே மே மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். எனவே, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.