தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொரடாச்சேரி அருகே ஆபத்தான நிலையில் சாய்ந்த மின்கம்பம்

*சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Advertisement

நீடாமங்கலம் : கொரடாச்சேரி அருகே குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள மின்கங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமுகக்குடி ஊராட்சியில் உள்ளது அரசமங்கலம் அருகில் லிங்கத்திடல் என்ற குக்கிராமம்உள்ளது.

இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தெருக்களிலும், சாலையோரம் மற்றும் விவசாயப் பகுதிகளிலும் மின் கம்பங்கள் சாய்ந்தும் மின் கம்பிகள் கீழே ஆபத்தான நிலையில் தொடும் அளவிற்கு தொங்கி கொண்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக கொரடாச்சேரி மின்துறை அலுவலகத்தில் பலமுறை பல ஆண்டுகளாக தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சாலையில்தான் அப்பகுதி,மக்கள் மற்றும்,பள்ளி கல்லூரி,மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே லிங்கத்திடல் கிராமத்தில் தெருப்பதியிலும் ,சாலை மற்றும் விவசாயப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் சாய்ந்து கொண்டிருக்கும் மின் கம்பத்தையும்,சாலையில் தொங்கி கொண்டுள்ள மின் கம்பிகளையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News