தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்கத்தாவில் 42 நாள் போராட்டம் முடிந்தது ஜூனியர் டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்: 42 கிமீ பொதுமக்கள் தீப்பந்த பேரணி

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர்கள் நடத்திய 42 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்கள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில்பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் முதல்வர் மம்தா பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் 42 நாள் நடத்திய போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜூனியர் டாக்டர்கள் அறிவித்தனர்.
Advertisement

இன்று முதல் அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள். இறுதியாக நேற்று மாநில சுகாதாரத் துறையின் தலைமையகத்தில் இருந்து சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள சிஜிஓ வளாகம் வரை சுமார் 4 கிலோமீட்டர் அவர்கள் பேரணியாக சென்றனர். இந்த நிலையில் பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நேற்று 42 கிமீ தூரம் கொண்ட மாபெரும் ஜோதி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று கலந்து கொண்டனர். இந்த பேரணி ஹைலேண்ட் பூங்காவில் தொடங்கியது. எரியும் தீப்பந்தங்களை ஏந்திச்சென்ற இந்த ஊர்வலம், ரூபி கிராசிங், விஐபி பஜார், சயின்ஸ் சிட்டி போன்ற முக்கிய இடங்கள் வழியாக சென்று ஷ்யாம்பஜாரில் முடிவடைந்தது.

 

Advertisement

Related News