கொல்கத்தாவில் 3 நாட்கள் நடைபெறும் முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
கொல்கத்தா: கொல்கத்தாவில் 3 நாட்கள் நடைபெறும் முப்படை தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி
Advertisement
தொடங்கி வைத்தார். 16-வது முப்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங், அஜித் தோவல், அனில் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement