தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்கத்தாவில் ரூ.26 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 10 பேர் கைது

புதுடெல்லி: கொல்கத்தாவில் ரூ.26 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 10 பேரை கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் மற்றும் ஜாதவ்பூரின் பிஜோய்கர் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்பு வளாகங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

Advertisement

அப்போது, ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து கணிசமான அளவு ஹைட்ரோபோனிக் வீட், கஞ்சா மற்றும் கோகெயின் போதைப்பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மற்றொரு குடியிருப்பு பகுதியில் பேக் செய்யப்பட்ட விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் டம்டம்மில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்துக்கு பாங்காக்கிலிருந்து வந்திறங்கிய மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒட்டுமொத்தமாக ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பாருள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Related News