தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோஹ்லி, ரோகித்துக்கு ரூ.2 கோடி சம்பளம் காலி: பிசிசிஐ அதிரடி முடிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடும் திறனை கொண்டு ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஆண்டு சம்பளத்தை பிசிசிஐ வழங்கி வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 ஆகிய 3 வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் ‘ஏ பிளஸ்’ பிரிவில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி, 3 வடிவத்திலும் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் சேர்க்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இதனால், இவர்கள் இருவரும் ஏ பிளஸ் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, ஏ பிரிவுக்கு மாற்ற பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வரும் 22ம் தேதி இணைய வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், வீரர்களின் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் ரோகித், கோஹ்லிக்கு ஏ பிரிவு மாற்றப்பட்டு ரூ.5 கோடி சம்பளம் கொடுக்க முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏ பிளஸ் பிரிவில் ரோகித் சமார், கோஹ்லி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இதில், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் தொடர்வார்கள். சுப்மன் கில் புதிதாக ஏ பிளஸ் பிரிவில் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ரோகித், கோஹ்லி விவகாரம் மட்டுமின்றி, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தம் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Advertisement

Related News