தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடியக்கரை சரணாலயத்தில் சிறகடித்துப் பறக்கும் வெளிநாட்டுப் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் சீசன் தொடங்கியுள்ளதால் பறவை ஆர்வலர்களும், சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 385 சதுர கிலோமீட்டரால் பறந்து விரைந்து காணப்படும் இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் பறவைகள் வலசை வர தொடங்கும். மார்ச் மாதம் வரை ஆறு மாதங்கள் இங்கு தங்கிருந்து பின்னர் பறவைகள் இடைப்பெயர்ந்து செல்லும். அதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி கோடியக்கரை பகுதிகளில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வர தொடங்கியுள்ளனர்.

Advertisement

செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கிடா, வெண்கொக்கு, கொசு உள்ளான் உள்ளிட்ட 295 வகையான பறவைகள் வந்து குவிந்துள்ளனர். இரட்டை தீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்ப் ஹவுஸ் உள்ளிட்ட பறவைகளும் ரம்மியமான சூழலில் பறவைகள் சிறகடித்து பறப்பது சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர். கோடியக்கரை தட்ப சூழல் பறவைகளுக்கு ஏற்ற வகையில் நிலவுவதால் இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பறவைகள் வர வாய்ப்புள்ளது என்று மும்பை பறவை ஆராய்ச்சியாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News