கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மனோஜ், பிஜின் குட்டியிடம் சிபிசிஐடி விசாரணை!!
02:47 PM Jul 16, 2024 IST
Share
Advertisement
சென்னை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மனோஜ், பிஜின் குட்டியிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் முருகவேல் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.