தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சிபிசிஐடி முன் தீபு, உதயகுமார் ஆகிய இருவர் ஆஜர்

நீலகிரி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு, உதயகுமார் ஆகிய இருவர் சிபிசிஐடி முன் ஆஜராகியுள்ளனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேர், விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Advertisement

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, உதயகுமார் ஆகியோர் இன்று, கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதேபோல், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய இருவரையும் வரும் 30ம் தேதி விசாரணைக்கு ஆஜராக கோவை சிபிசிஐடி, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் தீபு 3வது குற்றவாளி.

அதேபோல, ஜம்ஷீர் அலி-4, உதயகுமார்-7, ஜித்தின் ஜாய்-10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி முன் இருவர் ஆஜராகியுள்ளனர். 3வது நபரான கேரளாவைச் சேர்ந்த தீபு விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி முருகவேல் முன்னிலையில் விசாரணைக்கு தீபு ஆஜராகியுள்ளார். இந்த வழக்கில் 7வது நபராக சேர்க்கப்பட்டுள்ள உதயகுமார் என்பவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், தீபு, உதயகுமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

 

Advertisement