தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் மலைச்சாலையில் அந்தரத்தில் தொங்கிய கார் ஆறு பேர் உயிர் தப்பினர்

கொடைக்கானல்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் இருந்து பெண்கள் உள்பட 6 பேர் சுற்றுலாவுக்காக நேற்று முன்தினம் இரவு காரில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் புறப்பட்டனர். நேற்று அதிகாலை வத்தலக்குண்டு - கொடைக்கானல் மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே வந்தபோது, இவர்களது கார் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றது.

Advertisement

அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தனியார் விடுதி வளாக சிறிய தடுப்புச்சுவர் மற்றும் விளம்பர பலகை மீது மோதி மலைச்சாலையில் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் அலறினர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் காரில் இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு சுவரை கார் தாண்டியிருந்தால் பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அந்தரத்தில் தொங்கி நின்றதால் 6 பேரும் உயிர் தப்பினர்.

Advertisement