தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி மீட்பு: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் டம் டம் பாறை அருகே கடந்த வாரம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டீசல் லாரியை மீட்கும் பணியால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த 28 ஆம் தேதி வெளியூரில் இருந்து டீசல் ஏற்றி கொடைக்கானலில் இறக்கிவிட்டு மீண்டும் தரைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது டம் டம் பாறை அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீசல் லாரி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து விடுமுறைகாரணமாக மலைசாலையில் லாரியை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மலைசாலையில் வாகனங்கள் வரத்து குறைந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை மீட்டுக்கும் பணி நடைபெற்றது. ராட்சத கிரேன் கொண்டு 200 அடி பள்ளத்தில் இருந்த லாரியை மீட்கப்பட்டதால் மலைசாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் மலைசாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் சுமார் ஒரு கிமீ தூரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும் குறிப்பிடதக்கது.

Advertisement

Related News