தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் நகர் பகுதியில் தீர்ந்தது பெட்ரோல்.. ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் speed பெட்ரோல் மட்டும் உள்ளது!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது பண்டிகை விடுமுறை காலம் வந்ததால் தமிழக மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கடந்த மூன்று நாட்களாக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பெரும்பாலான விடுதிகள் மற்றும் காட்டேஜ்கள் முழுமை அடைந்த நிலையில், கொடைக்கானல் நகர் பகுதியில் மொத்தம் மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் உள்ளது.

Advertisement

செண்பகனூர், கிளாசிக் மற்றும் 7 ரோடு சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் உள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய இந்த மூன்று எரிபொருள் நிலையங்களை நம்பி தான் கொடைக்கானலில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் எரிபொருளை நம்பி உள்ளனர்.

தற்போது இந்த மூன்று எரிபொருள் நிலையங்களிலும் சாதாரண பெட்ரோல் முழுமையாக தீர்ந்தது. இதனால் உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். செண்பகனூர் பகுதியில் உள்ள ஒரே ஒரு பெட்ரோல் மையத்தில் speed petrol மற்றும் 7 ரோடு சந்திப்பில் பெட்ரோல் முழுமையாக தீர்ந்த நிலையில் டீசல் மட்டுமே இருக்கிறது, அதுவும் குறைந்த அளவில் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பெட்ரோலை நிரப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

Advertisement