தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு ஒரே இடத்தில் நுழைவுக்கட்டணம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன்மர காடுகள், மோயர் பாயின்ட் ஆகிய 4 இடங்களுக்கும் பொதுமக்கள் செல்ல வனத்துறையால் அந்தந்த பகுதிகளில் தலா ரூ.10 வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. மேற்கூறிய 4 இடங்களுக்கும் செல்ல தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூலிப்பதை கைவிட்டு, ஒரே நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகளை வனத்துறை எடுத்துள்ளது.

Advertisement

இதன்படி நேற்று முதல் தூண் பாறை அருகே நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்களுக்கு ரூ.50, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 வீதம் வசூலிக்கப்பட உள்ளது. 4 சுற்றுலா இடங்களுக்கும் செல்ல ஒருவருக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20, பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News