தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் தலையில் பிளாஸ்டிக் பாட்டில் மாட்டிக் கொண்டு பரிதாபமாக சுற்றி வரும் தெரு நாய்..

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செட்டியார் பார்க் பகுதி முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது நிலையில் செட்டியார் பார்க்குக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரங்களில் செட்டியார் பார்க் பகுதியில் தெரு நாய்கள் சுற்றுலாப் பயணிகளை மற்றும் அப்பகுதி மக்களை தாக்கி வந்தது தற்போது பகுதியில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தெரு நாய் ஒன்று உடல் முழுவதும் நோய் தொற்று ஏற்பட்டு முகத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுடன் அப்பகுதியில் உலா வருகிறது பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் நோய் தொற்று உடன் சுற்றித் திரியும் நாயை சிகிச்சை அளிக்க வேண்டும் தலையில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அப்பகுதியில் அதிகமாக சுற்றி தெரியும் தெரு நாய் களை பிடித்து சிகிச்சை அளித்து தடுப்பூசி போட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது

Advertisement

Related News