தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் மலைப்பூண்டு விலை கடும் வீழ்ச்சி: உரிய நேரத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் பாதிப்பு

திண்டுக்கல்: மலைப்பூண்டு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மேல்மலை கிராமங்களில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற இந்த மலைப்பூண்டு கடந்த மாதத்தில் கிலோ ரூ.400 முதல் ரூ.650 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில், மலைப்பூண்டின் விலை கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை என குறைந்துள்ளது. உரிய நேரத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்துவிட்டதாக தெரிவித்த விவசாயிகள், சந்தைகளில் கலப்பட பூண்டுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கொடைக்கானல் மலைப்பூண்டின் விலை குறைந்துள்ளதாக கூறினார்.

Advertisement

விதைப்பூண்டு, நடவு, பராமரிப்பு ஆகியவற்றிக்கு ஆகும் செலவை கூட எடுக்கமுடியாது நிலை, உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மலைப்பூண்டின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை கண்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு வடுகப்பட்டி சந்தைக்கு அனுப்பப்படுகிறது. இந்த பூண்டை வாங்க வியாபாரிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் கிடைக்கும் விலைக்கு விற்கும் நிலை, உருவாகியுள்ளதாக கொடைக்கானல் விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News