தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய கடைகளில் பயங்கர தீ விபத்து!!

கொடைக்கானல்: கொடைக்கானல் சாக்லேட் கடைகளில் அமைத்துள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருப்பதுதான் கல்லறை மேடு. இந்த பகுதியில் கொடைக்கானலுக்கு வந்து செல்லக்கூடிய சுற்றுலாப்பயணிகள் தங்களோட வாகனங்களை நிறுத்தி அவர்கள் கொடைக்கானலுக்கு வந்திருக்கும் ஞாபகமாக சாக்லேட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை இந்த பகுதியில் வாங்கி செல்வார்கள். இன்று இந்த பகுதியில் இருக்கக்கூடிய கடையில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்தார். . வேலை செய்திருக்கும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Advertisement

இந்த தீ விபத்தில் சுமார் 5 கடைகள் முழுவதுமாக எரிந்து முழுவதுமாக நாசமாக ஆகின. மேலும் இந்த தீ விபத்து ஏற்பதிருக்கும் இந்த இடத்தில் 2 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கிய சாலையில் இருக்கக்கூடிய இந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதுனால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அப்பகுதியில் அதிகமான குடியிருப்பு வாசிகள் இருப்பதால் அவர்களை இந்த பகுதியில் இருந்து வெளியேற்றக்கூடிய நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த தீ விபத்து காரணமாக கொடைக்கானல் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisement

Related News