தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாமக்கல் பள்ளிப்பாளையம் பகுதியில் கிட்னி திருட்டு விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்ட அனந்தன் தலைமறைவு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கிட்னி விற்பனை தரகராக செயல்பட அனந்தன் என்பவர் தற்போது தலைமறைவாகி இருப்பதை அதிர்ச்சி ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம் அன்னை சத்தியா நகர் பகுதியில் உள்ள குடியிருந்து வர விசியத்தை தொழிலாளர்களிடம் அவருடைய ஏழ்மை பயன்படுத்தி கிட்னியை விற்பனைசெய்வதாக புகாரின் அடிப்படியில் மாவட்ட சுகாதார துறையினர் இயக்குனர் ராஜ்மோகன் தலைமையான மருத்துவ குழுவிடம் மற்றும் வருவாய் துறையிடம் காவல் துறையினர் இன்று காலை அந்த அன்னை சத்தியா நகர் பகுதியில் குடியிருக்கும் மற்றும் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடகளில் தீவர விசாரணை நடத்தின.

அப்போது அந்த பகுதியில் கிட்னி விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய பணம் மற்றும் கொடுத்ததாக அந்த பகுதியில் சேர்ந்த இடைத்தரக சையல்பட்ட அனந்தன் என்பவர் கொச்சி போன்ற இடங்களுக்கு சென்று தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பணம் வாங்கி தருவதாகவும் கிட்னி விற்பனைசெய்வதாகவும் அனந்தன்னிடம் விசாரணை செய்வதற்காக போலீசார் சென்றனர் அவர் தலைமறைவாக இருக்கிறார்.

Related News