தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிட்னி திருட்டு வழக்கில் 2 புரோக்கர்கள் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர், கிட்னி விற்பனை செய்ததாக தகவல் வந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்ததும், இதற்காக மருத்துவமனை நிர்வாகம், ரூ.6 லட்சம் வழங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், மேலும் பலரிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிட்னி புரோக்கர் ஆனந்தனை போலீசார் தேடி வந்தனர்.

Advertisement

இந்த கிட்னி திருட்டு மோசடி தொடர்பாக மற்றொரு புரோக்கர் ஸ்டாலின் மோகன்(48) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, கிட்னி திருட்டு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டாலின் மோகன் ஆகிய இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement