தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமியை கடத்திய மீனவர் போக்சோ சட்டத்தில் கைது

Advertisement

தண்டையார்பேட்டை: ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற மீனவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் மாரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 17 வயது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் திடீரென சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரி மகள் மாயமானது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மாரியின் வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஷ்(37) என்பவர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நாகப்பட்டினத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்த வழக்கு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் நாகப்பட்டினம் சென்று சிறுமியை மீட்டனர். மேலும், ராஜேஷை கைது செய்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து, போலீசார் ராஜேஷ் மீது போக்சோ வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

 

Advertisement

Related News