தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் விசிஆர், 3 வீடியோ கேசட்டுடன் மாயம் 29 வருடம் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு வீடியோ லைப்ரரியில் விசிஆர், வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு எடுத்து தலைமறைவான தொழிலாளியை 29 வருடங்களுக்குப் பின்னர் போலீசார் கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: கொல்லம் அருகே உள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சபீர். வீடியோ லைப்ரரி நடத்தி வந்தார். கடந்த 1995ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி அந்த பகுதியை சேர்ந்த ஐயப்பன் (60) என்ற தொழிலாளி விசிஆர் மற்றும் 3 வீடியோ கேசட்டுகளை ஒரு நாள் வாடைக்கு எடுத்தார்.
Advertisement

ஆனால் மறுநாள் அவற்றை கடையில் ஒப்படைக்காமல் ஐயப்பன் தலைமறைவானார். இதுகுறித்து சபீர் அஞ்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை தேடி வந்தனர். பல இடங்களில் தேடியும் அவர் சிக்கவில்லை. பல மாதங்கள், பல வருடங்கள் ஆகியும் ஐயப்பன் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. ஆனாலும் அஞ்சல் போலீசார் இந்த பைலை மூடாமல் வைத்திருந்தனர்.

இந்தநிலையில் 29 வருடங்களுக்குப் பின்னர் ஐயப்பன் குறித்த விவரங்கள் போலீசுக்கு தெரியவந்தது. அவர் கோழிக்கோடு அருகே முக்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு எஸ்டேட்டில் பணிபுரிந்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அஞ்சல் போலீசார் அங்கு விரைந்து சென்று ஐயப்பனை கைது செய்து கொல்லத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News