தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பிஜு(45) என்பவர் உயிரிழந்தார். இடுக்கி-அடிமாலி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் 6 வீடுகள் மீது மண்சரிந்து விபத்து ஏற்பட்டது.

Advertisement

நேற்று மாலை தொடர் மழையால் சாலை பணி நடக்கும் இடத்தில் மண்சரிவு ஏற்படும் ஆபத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து அப்பகுதியில் 22 வீடுகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்றிரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க பிஜுவும் அவரது மனைவி சந்தியா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தம்பதியினர் இருவரும் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர்வாசிகளின் பல மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு, இருவரும் மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கிய பிஜு உயிரிழந்தார். அவரின் மனைவி சந்தியா காலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .நிலச்சரிவால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

Advertisement

Related News