தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள உயர்நீதிமன்றத்தின் தடையை மீறி குருவாயூர் கோயில் வளாகத்தில் மீண்டும் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்னா சலீம். இவர் குருவாயூர் கிருஷ்ணனின் ஓவியங்களை வரைந்து பிரபலம் ஆனவர். கடந்த வருடம் பிரதமர் மோடி குருவாயூர் வந்தபோது அவரை சந்தித்து, தான் வரைந்த கிருஷ்ணன் ஓவியத்தை வழங்கினார். இந்நிலையில் இவர் குருவாயூர் கோயில் வளாகத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்து தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது.

Advertisement

இதையடுத்து குருவாயூர் கோயில் வளாகத்தில் திருமணம் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு அல்லாமல் வேறு எதற்கும் வீடியோ எடுக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடை உத்தரவை மீறி ஜஸ்னா சலீம் கடந்த சில மாதங்களுக்கு முன் குருவாயூர் கோயில் வளாகத்தில் இருந்த ஒரு கிருஷ்ணன் சிலைக்கு காகித மாலை அணிவிப்பது போல வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது குருவாயூர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் ஜஸ்னா சலீம் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் குருவாயூர் கோயில் வளாகத்தில் வைத்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது தொடர்பாக குருவாயூர் கோயில் நிர்வாக அதிகாரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஜஸ்னா சலீம் மீது போலீசார் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Related News